5102
கேரள, மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து கர்நாடகத்துக்கு வருவோர் தடுப்பூசி போட்டிருந்தாலும் கொரோனா இல்லை எனச் சான்று பெற்றிருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என...

2604
வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவுடன் பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்ட நாடுகளிலிருந்து உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை ...

1244
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு தேதியை தள்ளி வைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கனவே திட்டமிட்டபடி அக்டோபர் 4 ஆம் தேர்வு நடைபெறும் என்று நீ...

1245
மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் மாநிலங்களவையில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.  மாநிலங்களவையில் பேசிய அவர்,  ‘திட்டமிட்ட ...

4297
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 5 ஆயிரத்து 363 பேர் குணம் அடைந்ததால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத் தை தாண்டி உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. புதிதாக  5 ஆயி ர...

5904
கொரோனாவால் மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் அங்காடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை...

3367
கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில், பிற மாநிலங்களுக்கும் தமிழ்நாடு எடுத்துக்காட்டாக விளங்கி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இறப்பு விகிதத்தை குறைப்பதிலும் பல நடவடிக்கைகளை தமிழ்நாடு...



BIG STORY